ips officer sampath kumar

img

கிரிக்கெட் வீரர் தோனிக்கு நோட்டீஸ் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் 15 நாட்கள் சிறைத் தண்டனை பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாரின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது தண்டனைக்கு தடை விதித்து தோனிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.